ம.பி.,யில் 2,625 பேருக்கு கொரோனா; இந்தூரில் மட்டும் 1,486
இந்தூர்: ம.பி.,யில் 2,625 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தூரில் மட்டும் 1,486 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ள போதும், கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 34,149 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,120 பேர் …
Image
சென்னையில் இருந்து மதுரைக்கு கொரோனா தடுப்பு பணிக்காக வந்த பேரிடர் மீட்பு படை வீரர்
இருநாட்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு பட்டியலில் இன்று மதுரை இடம் பெற்றது. ஒரே நாளில் 5 பேருக்கு பாதிப்பு உறுதியானது. ஒருவர் 42 வயது பெண் சுகாதாரப்பணியாளர். இவர் கொரோனா வார்டில் பணிபுரிந்தவர். சிகிச்சை பெறும் நோயாளிகள் மூலம் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர் கரும்பாலையை சேர்ந்தவர். சென்னையில் இருந்து மது…
மூலம் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர் கரும்பாலையை சேர்ந்தவர்
இருநாட்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு பட்டியலில் இன்று மதுரை இடம் பெற்றது. ஒரே நாளில் 5 பேருக்கு பாதிப்பு உறுதியானது. ஒருவர் 42 வயது பெண் சுகாதாரப்பணியாளர். இவர் கொரோனா வார்டில் பணிபுரிந்தவர். சிகிச்சை பெறும் நோயாளிகள் மூலம் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர் கரும்பாலையை சேர்ந்தவர். சென்னையில் இருந்து மது…
5 பேருக்கு பாதிப்பு உறுதியானது. ஒருவர் 42 வயது பெண் சுகாதாரப்பணியாளர்
இருநாட்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு பட்டியலில் இன்று மதுரை இடம் பெற்றது. ஒரே நாளில் 5 பேருக்கு பாதிப்பு உறுதியானது. ஒருவர் 42 வயது பெண் சுகாதாரப்பணியாளர். இவர் கொரோனா வார்டில் பணிபுரிந்தவர். சிகிச்சை பெறும் நோயாளிகள் மூலம் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர் கரும்பாலையை சேர்ந்தவர். சென்னையில் இருந்து மது…
இருநாட்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு பட்டியலில் இன்று மதுரை இடம் பெற்றது
இருநாட்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு பட்டியலில் இன்று மதுரை இடம் பெற்றது. ஒரே நாளில் 5 பேருக்கு பாதிப்பு உறுதியானது. ஒருவர் 42 வயது பெண் சுகாதாரப்பணியாளர். இவர் கொரோனா வார்டில் பணிபுரிந்தவர். சிகிச்சை பெறும் நோயாளிகள் மூலம் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர் கரும்பாலையை சேர்ந்தவர். சென்னையில் இருந்து மது…
கொரோனா: சிங்கப்பூரில் உயிரிழப்பு 3
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. இதனை அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் வெளிநாடு சென்றதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 12.12 மணியளவில் மு…